Monday, July 1, 2019

866-460-7241


Original Text Comment

To be removed in TC

Added after tc ON 

சென்னை: ராஜராஜ சோழன் பற்றிய கருத்துக்காக இயக்குநர் பா.ரஞ்சித் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


பேரரசர் ராஜராஜசோழன் ஆட்சி காலத்தில் ஜாதி ஒடுக்குமுறை இருந்ததாகவும், அவரது ஆட்சி காலம் இருண்ட காலம் என்பதாகவும், தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ரஞ்சித் பேசியிருந்தார். தலித்துகள் நிலங்களை ராஜராஜசோழன் பறித்ததாகவும் கூறினார்.